செந்நெல் மாற்றிய சோறும் பசுநெய் தேக்கிய கறியின் வகையும், தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித் தயிரோடு மிளகின் சாறும், நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில் நாவிலி னித்திடும் அப்பம், உன்னை வளர்ப்பன தமிழா! உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!
“பாவேந்தர்” பாரதிதாசன்
செந்தமிழ் வலைக்கு படைப்புகளை அனுப்ப : அஞ்சல்கள்@செந்தமிழ்.காம்